சீனாவின் 150 போலிக் கணக்குகளை நீக்கிய ஃபேஸ்புக்

சீனாவிலிருந்து இயங்கிய 150 போலி ஃபேஸ்புக் கணக்குகளைத் தடை செய்துள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “நாங்கள் விதிமுறைகளுக்கு மாறாகச் செயல்பட்ட 155 ஃபேஸ்புக் கணக்குகள், 9 குழுக்கள், ஆறு இன்ஸ்டாகிராம் பக்கங்களை நீக்கியுள்ளோம். இதில் 150 ஃபேஸ்புக் கணக்குகள் சீனாவைச் சேர்ந்தவை. இவை அமெரிக்கத் தேர்தல் பற்றிய தகவல்களைப் பதிவேற்றிக் கொண்டிருந்தன” என்று தெரிவித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3cpIxMj
via

No comments:

Post a Comment