ஷார்ஜாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஸ்பின் தாதாவாகத் தன்னை நம்பிக்கொண்டிருக்கும் சென்னையின் ஸ்பின்னர்களை தூள் தூளாக்கிய சஞ்சு சாம்சன், 2 கேட்ச்கள், 2 ஸ்டம்பிங்குகள் என்று விக்கெட் கீப்பராகவும் அசத்தி, இந்திய அணியின் கதவுகளை ரவிசாஸ்திரியும் கோலியும் தனக்குத் திறப்பார்களா என்ற மெசேஜை அனுப்பியுள்ளார்.
தோனியே சஞ்சுவின் திறமைகளைப் பாராட்டி பேசியுள்ளார். ஜடேஜா, பியூஷ் சாவ்லாவை பின்னி எடுத்து சிக்சர்மழை பொழியத் தொடங்கினார். 4 ஓவர்களில் 26 என்று இருந்த ராயல்ஸ் ஸ்கோர் 10 ஓவர்களில் 119 என்று ராயலாகச் சென்று கொண்டிருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2FLUqQW
via
No comments:
Post a Comment