கரோனா தொற்றுள்ளவர்களை அழைத்து வந்ததாக புகார்; ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கு அக்.2 வரை ஐக்கிய அமீரகம் தடை

கடந்த இரண்டு வாரங்களில் கோவிட்-பாசிட்டிவ் சான்றிதழ்களுடன் பயணிகளை இரண்டு முறை அழைத்து வந்ததாக கூறி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கு அக்டோபர் 2 -ம் தேதி வரை தடை செய்வதாக துபாய் விமானதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து துபாயின் மூத்த உயர் அதிகாரிகள் தரப்பில், “ செப்டம்பர் 2 ஆம் தேதியில் கோவிட்-பாசிட்டிவ் சான்றிதழ் பெற்ற ஒரு பயணி, செப்டம்பர் 4 -ம் தேதி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஜெய்ப்பூர்-துபாய் விமானத்தில் பயணம் செய்தார். இதற்கு முன்னரும் இம்மாதிரியான சம்பவம் நடந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3chT0cv
via

No comments:

Post a Comment