கொலம்பியாவில் கரோனா பாதிப்பு : தொற்று எண்ணிக்கை 7,50,471 ஆக அதிகரிப்பு

கொலம்பியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,526 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கொலம்பியாவின் தேசிய சுகாதாரத் துறை தரப்பில், “ கொலம்பியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,526 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,50,471 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 187 பேர் பலியாக பலி எண்ணிக்கை 7 ஆயிரத்து 500-ஐ கடந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2RFbvyj
via

No comments:

Post a Comment