காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக பாலஸ்தீனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாலஸ்தீனத்தின் வாபா செய்தி நிறுவனம் தரப்பில், “ இஸ்ரேல் போர் விமானங்கள் காசாவின் பெய்ட் லஹியா பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்தின. மேலும் காசாவின் மத்திய பகுதிகலிலும் தாக்குதல் நடத்தின. இஸ்ரேல் தரப்பில் 15 ஏவுகணைகள் வீசப்பட்டன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/33F9esi
via
No comments:
Post a Comment