கரோனா தொற்று; பாதிக்கப்படும் ஏழு பேரில் ஒருவர் சுகாதாரப் பணியாளர்: உலக சுகாதார அமைப்பு தகவல்

உலக முழுவதும் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் 7 பேரில் ஒருவர் சுகாதாரப் பணியாளராக உள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “ உலக முழுவதும் கரோனாவின் தீவிரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலக முழுவதும் கரோனாவால் பாதிக்கப்படும் 7 பேரில் ஒருவர் சுகாதார பணியாளராக இருக்கிறார். இன்னும் சில நாடுகளில் மூன்றில் ஒருவர் பாதிக்கப்படுகிறார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3c7qAlv
via

No comments:

Post a Comment