கேட்ச்களை எடுத்திருந்தால் ஆட்டம் சூப்பர் ஓவருக்குச் சென்றிருக்காது: வெற்றிக்குப் பிறகு விராட் கோலி கருத்து 

அன்று கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு எதிராக கோலியே 2 கேட்ச்களை விட்டார் இதனால் தோல்வி ஏற்பட்டது. நேற்று துபாயில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 3 கேட்ச்களை பெங்களூரு அணி விட்டது.

இதில் பொலார்டுக்கு பவன் நெகி விட்ட கேட்ச்சின் விளைவு ஆர்சிபிக்கு மோசமாகியிருக்கும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/36hnx9A
via

No comments:

Post a Comment