ஐ.நா. பொதுக்கூட்டத்தில் முக்கியப் பிரச்சினைகளை மோடி புறக்கணித்துவிட்டார்: பாகிஸ்தான்

ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்ற இந்தியப் பிரதமர் மோடி காஷ்மீர் மற்றும் பிற உலகளாவியப் பிரச்சினைகளைப் புறக்கணித்துவிட்டார் என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.

வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கடந்த சனிக்கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் 75-வது பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் இதில் பேசிய இந்தியப் பிரதமர் மோடியை பாகிஸ்தான் விமர்சித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3kOPmdk
via

No comments:

Post a Comment