இந்தியப் பெருங்கடல் எதிர்ப்பார்ப்புகளை விட அதிவிரைவில் வெப்பமடைந்து வருகிறது: பூகம்ப ஒலி அலைகளை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் கவலை

கடலடிப்படுகையில் ஏற்படும் பூகம்பத் தரவைக் கொண்டு எத்தனை வேகமாக இந்தியப் பெருங்கடல் உஷ்ணமடைந்து வருகிறது என்ற தரவை விஞ்ஞானிகள் புதிய ஆய்வின்படி கண்டுப்பிடித்துள்ளனர்.

அதாவது கடலடிப்படுகையில் ஏற்படும் பூகம்ப ஒலியைக் கொண்டு கடல் நீரின் உஷ்ணத்தைக் கண்டுப்பிடிக்க குறைந்த செலவிலான ஆய்வு முறை என்கின்றனர் இந்த விஞ்ஞானிகள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/32HyUVU
via

No comments:

Post a Comment