ஈரானுக்கு எதிரான விரோத நடவடிக்கைகளுக்கு அமெரிக்காதான் காரணம்: ஹசன் ரவ்ஹானி

ஈரானுக்கு எதிரான குற்றங்களுக்கும், விரோத நடவடிக்கைகளுக்கும் அமெரிக்காதான் காரணம் என்று ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தேசியத் தொலைக்காட்சியில் ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி கூறும்போது, “அமெரிக்காவின் சட்டவிரோத மற்றும் மனிதாபிமானமற்ற பொருளாதாரத் தடைகள், பயங்கரவாத நடவடிக்கைகளால் மருந்து மற்றும் உணவு நம் நாட்டிற்குள் நுழைவது நிறுத்தப்பட்டது. இத்தகைய காட்டுமிராண்டித்தனமான மக்களை வெள்ளை மாளிகையில் இதற்கு முன் நாங்கள் பார்த்ததில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/346nMBk
via

No comments:

Post a Comment