ரஷ்யாவின் ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்து அளிக்கப்பட்டவர்களில் ஏழு பேரில் ஒருவருக்குப் பக்கவிளைவு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ரஷ்யாவின் கரோனா தடுப்பு மருந்தான ஸ்புட்னிக்-5 மருந்தைப் பயன்படுத்திய ஏழு பேரில் ஒருவருக்குப் பக்கவிளைவு ஏற்பட்டுள்ளது. இதுவரை சுமார் 40,000 பேருக்குத் தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3mAGEkm
via
No comments:
Post a Comment