கரோனாவால் உலக அளவில் கூடுதலாக 15 கோடி குழந்தைகள் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்படுவார்கள்; ஒட்டுமொத்தமாக 120 கோடி குழந்தைகள் பாதிக்கப்படலாம்: யுனிசெஃப் கவலை

கரோனாவில் ஏற்பட்ட பாதிப்பால் உலக அளவில் கூடுதலாக 15 கோடி குழந்தைகள் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள். தோராயமாக பல பரிமாண ஏழ்மைக்குத் தள்ளப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 120 கோடியாக அதிகரிக்கும் என்று யுனிசெஃப் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

யுனிசெஃப் மற்றும் சேவ் தி சில்ட்ரன் எனும் குழந்தைகள் நல அமைப்பும் இணைந்து 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் குழந்தைகளுக்குக் கிடைக்கும் கல்வி, சுகாதாரம், குடியிருக்கும் வீடு, சத்துணவு, கழிப்பறை வசதி, சுத்தமான குடிநீர் ஆகியவை குறித்து பல பரிமாண ஏழ்மை குறித்து ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வு குறித்த அறிக்கை நேற்று ஐ.நா.வில் வெளியிடப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/35R8YZZ
via

No comments:

Post a Comment