பிரான்ஸில் இரண்டாம் கட்டக் கரோனா பரவல் தீவிரமாக இருக்கும்: தேசிய மருத்துவக் கவுன்சில் எச்சரிக்கை

கரோனா வைரஸை எதிர்கொள்ளும் சுகாதாரப் பணியாளர்கள் சோர்ந்துவிட்டதால் இரண்டாம் கட்டக் கரோனா பரவலை எதிர்கொள்வது சவாலாக இருக்கும் என்று தேசிய மருத்துவக் கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தேசிய மருத்துவக் கவுன்சிலின் மூத்த மருத்துவர் கூறும்போது, ''பிரான்ஸில் கரோனா இரண்டாம் கட்டப் பரவல் நாம் எதிர்பார்த்ததைவிட வேகமாகப் பரவுகிறது. முதல்கட்டப் பரவலில் பணியில் இருந்த சுகாதாரப் பணியாளர்கள் சோர்ந்துவிட்டதால் இரண்டாம் கட்டப் பரவல் தீவிரமாக இருக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3mV6tfk
via

No comments:

Post a Comment