வடகொரியாவால் கொல்லப்பட்ட அதிகாரியைத் தேடும் பணி நீட்டிப்பு: தென்கொரியா

வடகொரியாவால் கொல்லப்பட்ட தென்கொரியாவைச் சேர்ந்த மீன்வளத் துறை அதிகாரியின் உடலைத் தேடும் பணி நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்கொரிய அதிகாரிகள் தரப்பில், ''வடகொரியாவால் கொல்லப்பட்ட மீன்வளத் துறை அதிகாரியைத் தேடும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இந்த நிலையில் தேடும் பணி நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், வடகொரியாவால் கொல்லப்பட்ட அந்த அதிகாரி கடலில் எரிக்கப்பட்டிருக்கிறார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2S2Y9fr
via

No comments:

Post a Comment