அர்ஜெண்டினாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,164 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து அர்ஜெண்டினாவின் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ அர்ஜெண்டினாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7, 164 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அrஜெண்டினாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13,81,795 ஆக அதிகரித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fuVExl
via
No comments:
Post a Comment