உய்குர் இன மக்கள் துன்புறுத்தப்படுகின்றனர்: மவுனம் கலைத்த போப் பிரான்சிஸ்

சீனாவில் உய்குர் முஸ்லிம்கள் இன ரீதியாக துன்புறுத்தப்படுவதை அங்கீகரிக்கும் வகையில் போப் பிரான்சிஸ் பேசியுள்ளது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. இவ்விவகாரத்தில் போப் தனது மவுனம் கலைத்திருப்பதாக உலக ஊடகங்கள் கூறுகின்றன.

சீனாவில் ஜின்ஜியாங் மாகாணத்தின் மேற்குப் பகுதியில் உய்குர் மொழி பேசும் உய்குர் முஸ்லிம்கள், உள்ளிட்ட பல்வேறு சிறுபான்மை மக்கள் வசிக்கின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fB3pld
via

No comments:

Post a Comment