இந்தோனேசியாவில் கரோனா தொற்று 50 லட்சத்தைக் கடந்தது

இந்தோனேசியாவில் கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், தொற்று எண்ணிக்கை 50 லட்சத்தைக் கடந்துள்ளது.

இதுகுறித்து இந்தோனேசிய சுகாதாரத் துறை அமைச்சர் கூறும்போது, “ இந்தோனேசியாவில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் 3,000 முதல் 5,000 வரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 4,442 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கரோனா பாதிப்பு எண்ணிக்கை 50,21,110 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவிகக்ப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/35TnyzR
via

No comments:

Post a Comment