374 ரன்களைக் குவித்த ஆஸ்திரேலிய அணி: சதம் அடித்த ஸ்மித், ஃபின்ச்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 374 ரன்களைக் குவித்தது. அந்த அணியின் ஸ்மித், ஃபின்ச் ஆகியோர் சதம் அடித்தனர்.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. ஒருநாள், டி20, டெஸ்ட் என அடுத்தடுத்துத் திட்டமிடப்பட்டுள்ள இந்தத் தொடரில் முதலில் ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/33lyJ2m
via

No comments:

Post a Comment