கரோனா: ஸ்புட்னிக்-5 தடுப்பு மருந்து சர்வதேச சந்தையில் 20 டாலருக்கு விற்பனை

கரோனாவுக்கு எதிராக ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக்-5 தடுப்பு மருந்து சர்வதேச சந்தையில் சுமார் 20 டாலருக்கு விற்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்தின் தலைவர் கிரில் டிமிட்ரிவ் கூறும்போது, “ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்தின் 2 டோசஸ் சர்வதேச மார்க்கெட்டில் 20 டாலருக்கு விற்பனை செய்யப்படும். மேலும், எங்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ள இந்தியா, பிரேசில், தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/371VKsp
via

No comments:

Post a Comment