பாகிஸ்தானில் கரோனா பரவல் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து கரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் சுகாதாரத் துறை தரப்பில், “கடந்த 24 மணி நேரத்தில் 2,954 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை பாகிஸ்தானில் 3 லட்சத்து 79 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2UW8nzx
via
No comments:
Post a Comment