பாகிஸ்தானில் கரோனா தீவிரம்: கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

பாகிஸ்தானில் கரோனா பரவல் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து கரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் சுகாதாரத் துறை தரப்பில், “கடந்த 24 மணி நேரத்தில் 2,954 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை பாகிஸ்தானில் 3 லட்சத்து 79 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2UW8nzx
via

No comments:

Post a Comment