கோலியா? தோனியா? கடந்த 10 ஆண்டுகளில் ஒருநாள் போட்டிகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய வீரர் யார்?- கவாஸ்கர், மேத்யூ ஹைடன் கருத்து

கடந்த 10 ஆண்டுகளில் ஒருநாள் போட்டிகளில் இந்தியாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய வீரர் கோலிதான் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ஆதரவு அளித்துள்ளார். ஆனால், தோனிதான் தாக்கத்தை ஏற்படுத்திய வீரர் என்று ஆஸி. முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், ஆஸி. அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் ஆகிய இருவரும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் கிரிக்கெட் கனெக்டெட் எனும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அதில், கடந்த 10 ஆண்டுகளில் ஒருநாள் போட்டிகளில் இந்தியாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய வீரர் யார் என்பது குறித்து இருவரும் வாதிட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2IzuSHW
via

No comments:

Post a Comment