பாகிஸ்தானில் தொடர்ந்து நான்காவது நாளாக கரோனா பாதிப்பு அதிகரிப்பு

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 3,138 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், ''நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3,138 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில் கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,29,280 ஆக அதிகரித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/37Kd6du
via

No comments:

Post a Comment