பிரேசிலில் கரோனா பலி 1,75,270 ஆக அதிகரிப்பு

பிரேசிலில் கரோனா வைரஸ் பாதிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,75,270 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து பிரேசில் சுகாதார அமைச்சகம் தரப்பில், “நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 755 பேர் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து கரோனா பலி எண்ணிக்கை 1,75,270 ஆக அதிகரித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/37Flf3c
via

No comments:

Post a Comment