இந்திய தேசத்துக்காக நான் விளையாடிய அனுபவம் கனவு போன்றது: தமிழக வீரர் நடராஜன் பெருமிதம்

இந்திய அணிக்காக நான் களமிறங்கி விளையாடிய அனுபவம் கனவு போன்றது. தொடர்ந்து பல போட்டிகளில் விளையாட விருப்பமாக இருக்கிறேன் என்று இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளரும், தமிழக வீரருமான டி.நடராஜன் பெருமிதத்தோடு தெரிவித்தார்.

தமிழக வேகப்பந்துவீச்சாளர் டி.நடராஜன் டிஎன்பிஎல் தொடரில் விளையாடியபோது ஐபிஎல் நிர்வாகிகளின் கவனத்தை ஈர்த்தார். 2017-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இடம் பெற்றபோதிலும் பெருமளவு நடராஜன் பெயர் ஐபிஎல் ரசிகர்களால் உச்சரிக்கப்படவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/37yfVhU
via

No comments:

Post a Comment