அர்ஜென்டினாவில் கரோனா பலி 40,000-ஐக் கடந்தது

அர்ஜென்டினாவில் கரோனா பலி எண்ணிக்கை 40,000-ஐக் கடந்துள்ளது.

இதுகுறித்து அர்ஜென்டினா சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 121 பேர் கரோனாவுக்குப் பலியாகினர். இதனைத் தொடர்ந்து கரோனா பலி எண்ணிக்கை 40,009 ஆக அதிகரித்துள்ளது. 14 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3gsEYqx
via

No comments:

Post a Comment