ஒரே சிறுநீரகத்துடன் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டு 2003ஆம் ஆண்டில் உச்சம் தொட்டதாக தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
அஞ்சு, கேரளாவின் கோட்டயம் அருகே சீரன்சித்திரா கிராமத்தில் பிறந்தவர். இவர் 2002-ல் பூசானில் (தென்கொரியா) நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் தடகளப் போட்டியில் கலந்துகொண்டு இந்தியாவுக்காகத் தங்கம் வென்றவர். அதன் பிறகு சிறுநீரகப் பிரச்சினையில் அவதியுற்றாலும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு அடுத்த ஆண்டே ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3n0HiYu
via
No comments:
Post a Comment