ஒரே சிறுநீரகத்துடன் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் உச்சம்: மனம் திறந்த அஞ்சு பாபி ஜார்ஜ்; மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் பெருமிதம்

ஒரே சிறுநீரகத்துடன் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டு 2003ஆம் ஆண்டில் உச்சம் தொட்டதாக தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

அஞ்சு, கேரளாவின் கோட்டயம் அருகே சீரன்சித்திரா கிராமத்தில் பிறந்தவர். இவர் 2002-ல் பூசானில் (தென்கொரியா) நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் தடகளப் போட்டியில் கலந்துகொண்டு இந்தியாவுக்காகத் தங்கம் வென்றவர். அதன் பிறகு சிறுநீரகப் பிரச்சினையில் அவதியுற்றாலும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு அடுத்த ஆண்டே ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3n0HiYu
via

No comments:

Post a Comment