சிட்னியில் நேற்று தொடங்கிய 3நாள் பகலிரவு பயிற்சிஆட்டத்தில் பும்ரா அடித்த பந்து பந்துவீச்சாளர் கேமரூன் தலையில் பட்டவுடன், ரன் ஓடுவதை விட்டு, பேட்டை உதறி அவருக்கு இந்திய வீரர் முகமது சிராஜ் உதவி செய்தது அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
வரும் 17-ம் தேதி இந்தியா - ஆஸி. அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. முதல் ஆட்டம் அடிலெய்டில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக, பிங்க் பந்தில் நடக்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2IMirc4
via
No comments:
Post a Comment