நிலவுக்கு விண்கலத்தை அனுப்பும் நாசா திட்டத்தில் இடம்பிடித்துள்ள இந்திய வம்சாவளி வீரர் ராஜா சாரி

அமெரிக்காவின் விண்வெளி அமைப்பான நாசாவின் நிலவுக்கு விண்கலம் அனுப்பும் திட்டத்தில், இந்திய வம்சாவளி வீரர் ராஜா சாரி இடம்பெற்றுள்ளார்.

நாசா, தனது ஆர்டெமிஸ் திட்டத்தின் கீழ், நிலவுக்கு விண்கலம் மூலம் 18 விண்வெளி வீரர்களை அனுப்ப உள்ளது. அந்த விண்வெளி வீரர், வீராங்கனைகள் பட்டியலை அண்மையில் இறுதி செய்து நாசா அறிவித்திருக்கிறது. இதில் 9 விண்வெளி வீரர்களும், 9 விண்வெளி வீராங்கனைகளும் இடம்பெற்றுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3mfGHkd
via

No comments:

Post a Comment