கரோனா தடுப்பு மருந்து; எங்கள் முயற்சிக்கு அமெரிக்கா தடையாக உள்ளது: ஈரான் குற்றச்சாட்டு

கரோனா தடுப்பு மருந்தைப் பெற நாங்கள் எடுக்கும் முயற்சிக்கு அமெரிக்கா தடையாக உள்ளது என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து ஈரான் மத்திய வங்கி கூறும்போது, “உலக சுகாதார நிறுவனத்தின் மூலம் கரோனா தடுப்பு மருந்துகளைப் பெறும் எங்கள் முயற்சிகளை அமெரிக்கா தடுக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Lc8mpv
via

No comments:

Post a Comment