ஜெர்மனியில் மீண்டும் ஊரடங்கு?

ஜெர்மனியில் கரோனாவைக் கட்டுப்படுத்த கிறிஸ்துமஸுக்கு முன்னதாக மீண்டும் ஊரடங்கு விதிக்கப்படலாம் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஜெர்மனி சுகாதாரத் துறை அமைச்சர் ஜென்ஸ் ஸ்பா கூறும்போது, “ கிறிஸ்துமஸுக்கு முன்னதாக ஜெர்மனியில் ஊரடங்கு விதிக்கப்படலாம். கரோன பரவியதன் காரணமாக சில நாட்களாகக் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டன. இந்த நடவடிக்கைகளால் கரோனா தொற்று எண்ணிக்கை குறைந்தாலும், அதன் பரவல் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படவில்லை. எனவே, விரைவில் ஊரடங்கு விதிக்கப்படலாம்” என்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/39Yixsl
via

No comments:

Post a Comment