கார்கள் இல்லாத பசுமை நகரம்: சவுதி அரேபிய இளவரசரின் புது திட்டம்

கச்சா எண்ணெய் உற்பத்தியில் உலகின் முன்னணி நாடாக விளங்கும் சவுதி அரேபியா, கார்கள் மற்றும் கார்பன் வாயுக்கள் வெளியேற்றம் இல்லாத பசுமை நகரம் ஒன்றை உருவாக்க உள்ளது.

செங்கடலை ஒட்டிய பாலைவனப் பகுதியில் 50 ஆயிரம் கோடிஅமெரிக்க டாலர்கள் செலவில், ‘நியோம்’ என்ற பெயரில் நவீன நகரத்தை சவுதி அரேபியா உருவாக்குகிறது. சவுதி அரேபிய பொருளாதாரத்தை பன்முகப்படுத்தும் திட்டத்துடன் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் கடந்த 2017-ல் இதனை அறிவித்தார். நாட்டின் வடமேற்கு தொலைதூரப் பகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சதுர மைல் பரப்பளவில் இத்திட்டம் அமையவுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3oASDiN
via

No comments:

Post a Comment