லடாக் பகுதியில் எல்லை தாண்டி இந்திய எல்லைக்குள் நுழைந்த சீன வீரர் திரும்ப ஒப்படைப்பு

எல்லை தாண்டி இந்திய எல்லைக்குள் நுழைந்த சீன ராணுவ வீரரை அந்நாட்டிடம் இந்திய ராணுவத்தினர் திரும்ப ஒப்படைத்தனர்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் லடாக்கின் கிழக்கு பகுதியில் இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்ததால் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் 35 பேர் இறந்ததாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து எல்லையில் பதற்றம் நிலவியது. இருதரப்பிலும் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. படைகளை விலக்கிக் கொள்ள பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. எனினும் இன்னும் முட்டுக்கட்டை நீடிக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3oASImB
via

No comments:

Post a Comment