பிரிஸ்பேன் டெஸ்ட்: ஆஸி. அணியிலிருந்து இளம் வீரர் விலகல்: ஹாரிஸ் சேர்ப்பு


பிரிஸ்பேனில் நாளை தொடங்க இருக்கும் இந்திய அணிக்கு எதிரான கடைசி மற்றும் 4-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியஅணியிலிருந்து இளம் வீரர் வில் புகோவ்ஸ்கி காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக மார்கஸ் ஹாரிஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியா- ஆஸித்திரேலிய அணிகளுக்கு இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்று சமநிலையில் இருக்கின்றன. இந்நிலையில் வெற்றியாளரை முடிவு செய்யும் 4-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நாளை தொடங்குகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3bE9xJp
via

No comments:

Post a Comment