அஸ்வின் மட்டுமே 800 விக்கெட்டுகளை வீழ்த்த முடியும்; நாதன் லேயான் மீது நம்பிக்கையில்லை: முத்தையா முரளிதரன் நம்பிக்கை


கிரிக்கெட்டில் இப்போதுள்ள சுழற்பந்துவீச்சாளர்களில், இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திர அஸ்வினால் மட்டுமே 700 முதல் 800 விக்கெட்டுகளை வீழ்த்துவார் என நம்புகிறேன். ஆஸி. சுழற்பந்துவீச்சாளர் நாதன் லேயான் மீது நம்பிக்கை இல்லை என இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

பிரிஸ்பேனில் நாளை இந்தியா, ஆஸி அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் களமிறங்கு ஆஸி. சுழற்பந்துவீச்சாளருக்கு இது 100-வது டெஸ்ட் போட்டியாகும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/38H03ey
via

No comments:

Post a Comment