அடுத்த ஆண்டுக்குள் 70% மக்களுக்கு கரோனா தடுப்பூசி: ஜி-7 உறுப்பு நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தல்

அடுத்த ஆண்டுக்குள் மக்கள் தொகையில் 70% மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு, ஜி-7 உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜி-7 கூட்டமைப்பின் 47-வது உச்சி மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. பிரிட்டனின் கார்ன்வால் பகுதியில் செயின்ட் ஐவ்ஸ் நகரில் உள்ள கார்பில் பே பகுதியில் இந்த மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கேப்ரியேசஸ் கலந்துகொண்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3wkZUXP
via

No comments:

Post a Comment