ஐபிஎல் என்றாலே ரசிகர்கள், சப்தம், இசை, நடனம் என்று கோலாகலத் திருவிழாதான், அது ஏற்கெனவே கிரிக்கெட் என்ற கறார் வரையரையிலிருந்து விடுவிக்கப்பட்டு ஒரு பாலிவுட் நிகழ்ச்சி நிரல் என்ற தகுதிக்குச் சென்று விட்டது.
ஆனால் இவையெல்லாம் இல்லாமல் திடீரென அங்கு கறார் கிரிக்கெட் நடக்கவேண்டுமென்றால் எப்படி இருக்கும். அதைத்தான் கரோனா வைரஸ் செய்து விட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ku8IEl
via
No comments:
Post a Comment