சிரியாவில் கார் குண்டுவெடிப்பு: 7 பேர் பலி

சிரியாவில் நடந்த கார் குண்டுவெடிப்பில் 2 குழந்தைகள் உட்பட 7 பேர் பலியாயினர்.

இதுகுறித்து சிரிய அரசு ஊடகம் தரப்பில், “சிரியாவின் வடமேற்குப் பகுதியில் நடந்த கார் குண்டுவெடிப்பில் 7 பேர் பலியாயினர். இதில் இரண்டு பேர் குழந்தைகள். 11 பேர் காயமடைந்தனர். குண்டுவெடிப்பு நடந்த பகுதி துருக்கியின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2S5mi4O
via

No comments:

Post a Comment