தரையில் பட்டு கேட்ச் எடுத்த தோனி்; அவுட் தீர்ப்பை மாற்றிய மூன்றாவது நடுவர்: தொடரும் நடுவரின் குளறுபடிகள்

ஷார்ஜாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாம் கரனுக்கு தரையில் பட்டு வந்த பந்தை தோனி கேட்ச் எனப் பிடித்ததற்கு கள நடுவர் அவுட் அளித்தார். பின்னர் மூன்றாவது நடுவரின் தீர்ப்பில் அவுட் இல்லை எனத் தெரிந்தவுடன் நடுவர் தீர்ப்பை மாற்றினார்.

ஷார்ஜாவில் ராஜஸ்தான் ராயல்ஸ், சிஎஸ்கே அணிகள் மோதும் ஆட்டம் நேற்று நடந்தது. தொடக்கத்திலிருந்தே ஸ்மித், சாம்ஸன் இருவரும் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கியதால் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. சாம்ஸன் ஆட்டமிழந்தபின் அடுத்தடுத்து விக்கெட்டுகள் மளமளவென சரியத் தொடங்கின.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/33Re4CX
via

No comments:

Post a Comment