ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்தை தனக்குச் செலுத்த இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரஷ்ய ஊடகங்கள் தரப்பில், “தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னை சியோலில் சந்திப்பதற்கு முன்னர் ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்தை தனக்குச் செலுத்த இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்” என்று செய்தி வெளியிட்டுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3cHV2mr
via
No comments:
Post a Comment