ஐபிஎல் 2020: 2-வது போட்டியிலும் டாஸ் வென்றது சிஎஸ்கே; அணியில் முக்கிய மாற்றம்: மைதானம் எப்படி?

ஐபிஎல் போட்டியில் ஷார்ஜாவில் இன்று நடக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

13-வது ஐபிஎல் சீசன் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. அபுதாபியில் நடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது. அந்தப் போட்டியிலும் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி சேஸிங் செய்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/32OX29g
via

No comments:

Post a Comment