இரண்டாவது கரோனா தடுப்பு மருந்து: ரஷ்யா கண்டுபிடிப்பு

ரஷ்யா தான் கண்டுபிடித்துள்ள இரண்டாவது கரோனா தடுப்பு மருந்தை அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் பதிவு செய்ய இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டாஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், “செர்பியாவின் வெக்டர் நிறுவனம் கரோனாவுக்கான தடுப்பு மருந்தைக் கண்டறிந்துள்ளது. கடந்த வாரம் கடைசிக் கட்ட மருத்துவ ஆய்வுகளுக்கு இம்மருந்து உட்படுத்தப்பட்டது. இந்த நிலையில் வரும் அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி கரோனா தடுப்பு மருந்து பதிவு செய்யப்பட உள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3iUdHOl
via

No comments:

Post a Comment