கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் பிரான்ஸில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் உணவு விடுதிகள் திறக்கப்படும் என்று பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அரசு தொலைக்காட்சியில் பிரான்ஸ் அதிபர் மக்ரோன் கூறும்போது, “ஜனவரி மாதம் புதிய முடிவுகள் எடுக்கப்படும். தினசரி கரோனா தொற்றுக 5,000க்கும் கீழே இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் ஜனவரி மாதம் உணவு விடுதிகள் மற்றும் உடற்பயிற்சி நிலையங்கள் ஜனவரி மாதம் திறக்கப்படும்” என்று தெரிவித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2V1ZPah
via
No comments:
Post a Comment