ஐபிஎல் தொடரில் ஆடுவதை வைத்து வீரர்களைத் தேர்வு செய்யும் போது ஏன் அணித் தலைமையையும் அதை வைத்து முடிவு செய்யக் கூடாது என இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் கவுதம் காம்பீர் கேள்வியெழுப்பியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. ஒருநாள், டி20, டெஸ்ட் போட்டிகள் என பல போட்டிகளில் ஆடவுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு விராட் கோலி நாடு திரும்புகிறார். இதனால் ரோஹித் சர்மா அணித் தலைமை வகிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3nR13lh
via
No comments:
Post a Comment