சீன நிலக்கரிச் சுரங்க விபத்து: 18 தொழிலாளர்கள் பலி

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் கார்பன் மோனாக்சைடு அளவு அதிகம் காரணமாக ஏற்பட்ட விபத்தில் 18 ஊழியர்கள் பலியாகினர்.

இதுகுறித்து சீனாவின் உள்ளூர் அதிகாரிகள் தரப்பில், “ சீனாவின் யோங்சான் நகரில் உள்ள நிலக்கரிச் சுரக்கத்தில் கார்பன் மோனாக்சைடு அளவு அதிகம் காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு அதில் பணியாற்றிய ஊழியர்கள் 18 பேர் பலியாகினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2L68o29
via

No comments:

Post a Comment