ஜெர்மனியில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு

ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 23,318 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜெர்மனி சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 23,318 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜெர்மனியில் கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 483 பேர் பலியாக 18,517 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3qsJ6LP
via

No comments:

Post a Comment