பிரிஸ்பேன் டெஸ்ட்: இந்திய அணியில் இரு தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு: தாக்கூர், சிராஜ் ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்தது ஆஸி.


பிரிஸ்பேனில் இன்று தொடங்கி நடந்து வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி மற்றும் 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் இரு தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த இடதுகை வேகப்பந்துவீச்சாளர் டி நடராஜன், சுழற்பந்துவீச்சாளர்கள் வாஷிங்டன் சுந்தர் இருவரும் டெஸ்ட் போட்டிக்கு அறிமுகமாகினர். காயம் காரணமாக வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, அஸ்வின் இருவரும் இடம் பெறவில்லை. இவர்கள் இருவருக்கும் பதிலாக நடராஜன், சுந்தர் சேர்க்கப்பட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3suou6T
via

No comments:

Post a Comment