ஈரானில் கரோனா பாதிப்பு 30 லட்சத்தைத் தாண்டியது

ஈரானில் கரோனா பாதிப்பு 30 லட்சத்தைக் கடந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஈரான் சுகாதார அமைப்பு தரப்பில், “ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 12,398 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து கரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 லட்சத்தைக் கடந்துள்ளது. இதுவரை 81,672 பேர் பலியாகி உள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3wb7qVa
via

No comments:

Post a Comment